யேர்மனியர்களின் கண்டு பிடிப்புகள் பல இருக்கின்றன.அதில் ஒன்று இங்கே.
வெற்றிகரமாக உதைப்பதற்கு இப்படியான கண்டுபிடிப்பு.
உதைபந்தாட்ட விளையாட்டில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த ஆணிகள் பொருத்திய காலணி.1953இல் Adolf Dassler இதை அறிமுகப் படுத்தினார். 1954இல் யேர்மனிய நாடு உதைப்பந்தாட்டத்தில் உலகச் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen