யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன. அதில் ஒன்று இங்கே.இந்தியக் கறிக்கலவையை மேற்கத்திய உணவுடன் கலந்து உண்ணக் கொடுத்த பெருமை Herta Heuwer யைச் சாரும். இந்த உணவை இவர் 1949இல் அறிமுகப் படுத்தினார்.
இன்று வருடம் ஒன்றுக்கு 800 மில்லியன் கறிவுர்ஸற் யேர்மனியில் விற்பனையாகிறது
Keine Kommentare:
Kommentar veröffentlichen